தமிழகத்தின் பிரதான திராவிட கட்சிகளில் ஒன்று. திமுகவில் இருந்து வெளியேறிய பின் வைகோவால் தொடங்கப்பட்டது. இலங்கை தமிழர் நலனுக்காக தொடர்ந்து அழுத்தமான குரல் கொடுக்கும் கட்சி.